Tag: Tejashwi Yadav

பீகாரில் ஆட்சியை தக்க வைத்துள்ள முதல்வர் நிதிஷ்குமாருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: பீகாரில் ஆட்சியை தக்க வைத்துள்ள முதல்வர் நிதிஷ்குமாருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தத் தேர்தலின் முடிவு, இந்திய தேர்தல் ஆணையத்தின் தவறான…

202 தொகுதிகளில் வெற்றி: பீகாரில் ஆட்சியை தக்க வைத்தது என்டிஏ கூட்டணி!

பாட்னா: பீகாரில் என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது. வரலாறு காணாத அளவில் 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணியான மகாபந்தன் கூட்டணி தோல்வியை…

பீகார் வாக்கு எண்ணிக்கை 12மணி நிலவரப்படி, என்டிஏ கூட்டணி 193 தொகுதிகளில் முன்னிலை

பாட்னா: பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மதியம் 12மணி நிலவரப்படி, பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான…

பீகார் வாக்கு எண்ணிக்கை காலை 10.30 மணி நிலவரம்! என்டிஏ கூட்டணி முன்னிலை

பாட்னா: பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தேசிய ஜனநாயககூட்டணி…

பீகாரில் ஆட்சி அமைக்கப்போவது யார்? வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு…

பாட்னா: பீகாரில் இன்று வாக்கு எண்ணிகை நடைபெற்று வரும் நிலையில், அங்கு மகாபந்தன் கூட்டணி ஆட்சியை பிடிக்குமா அல்லது என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளுமா என…

பீகாரில் மகாபந்தன் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! தேஜஸ்வி யாதவ்

பீகார்: பீகாரில் மகாபந்தன் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜகவின்…

தேர்தல் மோசடியை மறைக்கவே SIR நடவடிக்கை… தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு விரிவான திருத்தம் (SIR) என்பது, வாக்காளர் மோசடியை மறைத்து அதை சட்டப்பூர்வமாக்கும் முயற்சி என மக்களவை எதிர்க்கட்சித்…

போலி வாக்காளர் அட்டையை 16ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்! முன்னாள் துணைமுதல்வருக்கு தேர்தல் ஆணையம் கெடு

பாட்னா: போலி வாக்காளர் அட்டையை 16ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என பீகார் மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம்…

SIR-க்கு எதிராக குரல் எழுப்பிய பீகார் மாநில முன்னாள் முதல்வர் தேஜஸ்வி யாதவ் இரு வாக்காளர் அட்டை வைத்திருந்தது அம்பலம்…

சென்னை: பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை நீக்கும் நடவடிங்ககை எடுத்து வரும் நிலையில், SIR-க்கு எதிராக குரல் எழுப்பிய பீகார் மாநில முன்னாள்…

‘பீகார் முதல்வர் மனநிலை சரியில்லாதவர்’ தேசிய கீதம் இசைக்கும் போது சிரித்துப்பேசிய நிதிஷ் குமாரின் செயலுக்கு தேஜஸ்வி விமர்சனம்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேசிய கீதம் இசைக்கும்போது சிரித்து பேசிக்கொண்டிருந்ததை அடுத்து அவருக்கு மனநிலை சரியில்லை என்று தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். பாட்னாவில் நடந்த ஒரு…