கடந்த இரு மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல்! தமிழ்நாடு அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி….
மதுரை: கடந்த இரு மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதை மதுரை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசும், அதிகாரிகளும்…