மாநகராட்சி – நகராட்சி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் சில மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பணிகளில் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகளை…
சென்னை: தமிழ்நாட்டில் சில மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பணிகளில் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகளை…
சென்னை: கோடை விடுமுறை காலத்தில் டிரெக்கிங் செல்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி தேர்ந்தெடுக் கப்பட்ட 23 மலையேற்றப்பாதைகள் வரும் 16ந்தேதி…
சென்னை: தமிழ்நாட்டில் 10 முதல் 12ம் வகுப்பு வரையும், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்க கல்வி பள்ளி மாணவர்களுக்கு ஆண்டிறுதி தேர்வு முடிவடைந்து கோடை…
சென்னை: கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள உள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தர விட்டு…
சென்னை: தமிழக அரசின் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் மூலம், சுமார் 8.98 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும்…
சென்னை: கிரிண்டர் ஆப்பை தடை செய்ய வேண்டும்’ என தமிழக அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கோரிக்கை வைத்துள்ளார். Grindr ஆப் (செயலி) மூலமாக…
சென்னை: பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி…
சென்னை: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு ரூ.1087 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டடுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் கடந்த…
சென்னை: நெல் விளைச்சல் வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழக அரசே…
சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல், தேவை இல்லாமல் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்த தமிழக அரசை கண்டித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம்…