2025 ஜனவரி முதல் தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளின் எல்லை விரிவடைகிறது…
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் எல்லையை விரிவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்காக சில ஊராட்சிகளை இந்த உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க உத்தரவிட்டுள்ளது.…