7 ஆண்டுகளாக உ.பி.யில் செயல்பட்டு வந்த போலி தூதரக விவகாரம்… உள்துறை மற்றும் உளவுத்துறையின் ராஜதந்திரங்கள் செயலிழந்துவிட்டதா ?
உ.பி. மாநிலம் காசியாபாத் நகரில் போலி தூதரகம் ஒன்று செயல்பட்டு வந்ததை அம்மாநில சிறப்பு பணிக்குழு (STF) நேற்று முன்தினம் (ஜூலை 22) கண்டுபிடித்தது. இந்த மோசடி…