ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்புக்கு தடை: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது மத்திய அரசு
டெல்லி: இஸ்லாமிய அமைப்பான ஹிஸ்புத் தஹ்ரீரை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அந்த அமைப்பு செயல்பட இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுஉள்ளது. இந்திய நாட்டின் இறையாண்மைக்கு…