379 அரிய உயிரினங்கள் பெங்களூரு விமான நிலையத்தில் பறிமுதல்… மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்டது…
மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 379 அரிய உயிரினங்கள் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளது. பச்சை பச்சோந்திகள், பேக்மேன் தவளைகள், ஆப்பிரிக்க ஆமைகள் மற்றும்…