சென்னையில் நடைபெற்ற தொடர் செயின் பறிப்பு… மூன்றாவது குற்றவாளி ஆந்திராவில் கைது…
சென்னையில் நேற்று நடைபெற்ற தொடர் செயின் பறிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 50க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஜாஃபர்…