பெண் பத்திரிக்கையாளர்கள் அவதூறு வழக்கு: எஸ்.வி.சேகர் சரணடைய மேலும் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் தாராளம்….
டெல்லி: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து தொடர்பான வழக்கில், தண்டனை பெற்றுள்ள காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் சரணடைய மேலும் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…