Tag: நெட்டிசன்

ரோஹிங்கியா அகதிகள் விவகாரம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்தை விமர்சிப்பவர்களுக்கு 44 முன்னாள் நீதிபதிகள் கண்டனம்…

டெல்லி: ரோஹிங்கயா அகதிகள் வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினர் உள்பட சிலர் பேசி வருவதை க முன்னாள் நீதிபதிகள் கடுமையாக கண்டித்துள்ளனர். ரோஹிங்கியா…

“தந்தையாக மட்டுமல்ல தலைவனாகவும் மகிழ்ச்சி! மகன் – துணைமுதல்வர் உதயநிதி பிறந்தநாள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை: “தந்தையாக மட்டுமல்ல தலைவனாகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என, தனது மகன் மற்றும் துணைமுதல்வர் உதயநிதி பிறந்தநாள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பாராட்டி உள்ளார். இளைஞரணிச்…

மகிழ்ச்சி: இன்றுமுதல் 20 பெட்டிகளுடன் நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் இயக்கம்!

சென்னை: நெல்லை சென்னை இடையே இயக்கப்பட்டுவரும் வந்தே பாரத் அதிவேக ரயிலில் இன்றுமுதல் 20 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 1140 பேர் பயணிக்க முடியும்…

வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை; பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு, வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவதைத்தொடர்ந்து, அமைச்சர்கள், மேயர் மற்றும்…

‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : அறிவாலயத்தில் அண்ணா படத்துக்கு மரியாதை செய்த முதல்வர் உறுதிமொழியேற்பு…

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் முன்னிட்டு, அண்ணா அறிவாலயத்தில் அண்ணா உருவப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செய்ததுடன், உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என முதல்வர்…

மழை காலத்தில் தடையை மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை! சென்னை மாநகராட்சி…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தடையை மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சிதெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை என்பது…

போத்தீஸ் நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை…

சென்னை: பிரபல போத்தீஸ் நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனத்தின் உரிமையாளர்களின் வீடு என 15 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தில்…

சத்தீஸ்கர் வெள்ளத்தில் காரோடு அடித்து செல்லப்பட்ட திருப்பத்தூர் பொறியாளர் குடும்பத்தினர் பலி!

திருப்பத்தூர்: சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி காரோடு அடித்து செல்லப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளர் குடும்பத்தை நான்கு பேர் பலியாகி யுள்ளனர். அவர்களின் சடலங்களை திருப்பத்தூர்…

அமலாக்கத்துறை சோதனை: சுவர்ஏறி குதித்து தப்படியோட முயன்ற மம்தா கட்சி எம்எல்ஏ கைது… இது மேற்குவங்க சம்பவம்…

கொல்கத்தா: கல்வித்துறை ஊழல் தொடர்பாக, மேற்குவங்க மாநிலத்தில் மாநில முதல்வரான மத்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்ததை கண்ட,…

காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

மதுரை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ காவல்துறையினர் மதுரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். மடப்புரம் கோயில்…