Tag: தமிழ் நாடு

முகநூல் கணக்குக்கு அடையாள அட்டை?

வன்முறையைத் தூண்டும் வகையிலும், அருவெறுக்கத்தக்க வகையிலும் பதிவு மற்றும் பின்னூட்டம் இடுவது முகநூலில் தொடர்ந்து நடந்துவருகிறது. பிரபல பெண் கவிஞர ஒருவருக்கு சமீபத்தில் சிலர் தொடர்ந்து ஆபாச…

விஷ்ணுப்ரியாவுடன் பேசிய ஆடியோவை வெளியிட்டார் யுவராஜ்!

சென்னை: தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஷ்ணுப்பிரியாவுடன்…

ம.தி.மு.க.: நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்ப்பு

சென்னை: சமீபத்தில் ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பூவிருந்தவல்லி நகர செயலாளர் இரா. சங்கர், துணை செயலாளர் து.முருகன் ஆகியோர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர்…

நீதிமன்றங்களில் தமிழ்! இல்லாவிட்டால் ராஜினாமா! : ஜெ. மீது கட்ஜூ காட்டம்

சென்னை: “தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக ஆக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உரிய முயற்சி எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் “…

விஷ்ணுப்ரியா மரணத்துக்கான காரணத்தை வெளியிடுவேன்!: யுவராஜ்

சென்னை: திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா தற்கொலையில் மறைந்திருக்கும் உண்மைகளை ஆதாரத்துடன் நாளை வெளியிடுவதாக தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் அறிவித்துள்ளார். விஷ்ணுப்ரியாவின் கன்னத்தில் காயம் ஏற்ப்பட்டு…

வைகோவுக்கு சில கேள்விகள்…

“ஏதேன்ஸ் நாட்டிலே…” என்று ஆரம்பித்தாராயின், அடுக்கடுக்கான தகவல்கள், புள்ளி விவரங்கள் கொட்டும், வைகோவின் பேச்சிலே. ஆனால், தான் சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளுக்கு அவர் கொடுக்கும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்வதாக…

பெரியார் தபால்தலைக்கும் தடை! அர்ஜூன் சம்பத் ஆவேசம்!

இந்திரா, ராஜீவ் தபால் தலைகளை தடைசெய்ததோடு, புழக்கத்தில் இருந்தவைகளையும் திரும்பப்பெற உத்தரவிட்டது மத்திய அரசு. இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தினாலும், மத்திய அரசு தனது…

ஆண்கள் ஆடை ஆபாசம் பற்றி எழுதியது உண்டா? : கனிமொழி காட்டம்

சென்னை: “ஆண்கள் அணியும் ஆடைகளில் ஆபாசம் பற்றி இதுவரை ஒரு கட்டுரையாவது எழுதப்பட்டிருப்பதாக தகவல் உண்டா?” என்று காட்டமாக கேட்டிருக்கிறார் தி.மு.க. மகளிர் அணி தலைவர் கனிமொழி…

“வைகோ கூட்டணியில் நாங்கள் இல்லை!”: ஜிவாஹிருல்லா உறுதி

சென்னை: ம.தி.மு.க., இரண்டு கம்யூ. கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய ஐந்து கட்சிகள் இணைந்து “மக்கள் நலனுக்கான கூட்டியக்கம்” என்ற பெயரில் மக்கள்…

மருமகன் குடிவெறி: மாமனார் கொலைவெறி!

சென்னை: குடிபோதையில் தகறாறு செய்து, இரும்புக்கம்பியால் தாக்கிய மருமகனை போலீஸ்கார மாமனார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, பட்டினப்பாக்கம் ரோகினி கார்டன்…