Tag: சென்னை மாநகராட்சி

பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை – மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்! சென்னை மாநகராட்சி

சென்னை: பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்து மாநகராட்சியில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்படும் என…

பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி!

சென்னை : சுத்தமான, பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிடப்பட்ட செய்தியில், “பெருநகர சென்னை…

இன்று 32வது நாள்: திமுக அரசின் தனியார்மயத்தை எதிர்த்து, போராடும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்…

சென்னை: இன்று 30வது நாள்: திமுக அரசின் தனியார்மயத்தை எதிர்த்து, போராடும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் இன்று 32வது நாளை எட்டியுள்ளது. பல்வேறு முறைகளில் தூய்மை பணியாளர்கள்…

மழையால் மக்கள் தத்தளிப்பு: ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கியது சென்னை மாநகராட்சி!

சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் தத்தளித்து வரும் நிலையில், நேற்று (டிசம்பர் 2) மட்டும் சென்னை மாநகராட்சி சார்பில் ,46,250 நபர்களுக்கு…

தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கும் சென்னை – பொதுமக்கள் அவதி – களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்!

சென்னை: சென்னையில் இன்று 3வது நாளாக மழை தொடரும் நிலையில், பல சாலைகள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். வெள்ள நீரை அகற்றும்…

டிட்வா புயல்: பொதுமக்களுக்கு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் அட்வைஸ்…

சென்னை: டிட்வா புயல் குறித்து சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவரசகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆய்வு மேற்கொண்டதுடன், அங்கிருந்து டெல்டா மற்றும் வடகடலோர மாவட்ட…

டிட்வா புயல்: சென்னைவாசிகளின் அவசர தேவைக்கு 1913 தொடர்பு கொள்ளலாம் – முக்கிய வழிகாட்டுதல்கள்…

சென்னை: இலங்கையை சின்னாபின்னமாக்கிய டிட்வா புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து உள்ளதுடன், பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கி உள்ளது.…

சென்னையில் ஒரே நாளில் 53.83 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் அகற்றம்! மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை மாநகராட்சி வீடுகளில் உள்ள பழைய பொருட்களை பெறுவதற்காக வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் செயலாற்றி வருகிறது. அதன்மூலம் சென்னையில் ஒரே நாளில் 53.83 மெட்ரிக் டன்…

ரூ.31 கோடி செலவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணிகள்…

சென்னை: சென்னையின் முக்கிய நீர்வழி ஆதாரமான பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணிகள் ரூ.31 கோடி செலவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பருவமழை காலம் என்பதால், தூர்வாரும்…

சென்னையில் செப்டம்பர் 20 வரையிலான கடந்த 6 மாதங்களில் ரூ.900 கோடி சொத்து வரி வசூல் ..!

சென்னை: சென்னையில், ஏப்ரல் 1முதல் செப்டம்பர் 20 வரையிலான கடந்த 6 மாதங்களில் ரூ.900 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.…