பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை – மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்! சென்னை மாநகராட்சி
சென்னை: பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்து மாநகராட்சியில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்படும் என…