சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து ஒரகடம் செல்லும் மேம்பாலத்தின் ஒரு பகுதி பயன்பாட்டுக்கு வந்தது…
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சிக்கு செங்கல்பட்டிருக்கும் இடேயே சிங்கப்பெருமாள் கோயிலில் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி வாகன போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் ஏ.வ. வேலு மற்றும்…