Tag: அன்புமணி கண்டனம்

சென்னையில் பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர் தற்கொலை! அன்புமணி கண்டனம்

சென்னை: சென்னையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ரவிகுமார் என்ற தூய்மை பணியாளர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது மற்ற தூய்மை பணியாளர்கள் பத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,…

பள்ளி மாணவிகள் மது அருந்திய விவகாரம்: ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணி விமர்சனம்..

நெல்லை: பள்ளி மாணவிகள் மது அருந்திய விவகாரத்துக்கு தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணிராமதாஸ் விமர்சித்து உள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு…

மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த முறையில் 2192 ஓட்டுனர், நடத்துனர்கள் நியமனம்! அன்புமணி கண்டனம்..

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த முறையில் 2192 ஓட்டுனர், நடத்துனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை மறைமுகமாக தனியார் மயமாக்கும் திமுக அரசின்…

விமானப்படை சாகசத்தைக் காண வந்த மக்களில் 5 பேர் சாவு: இபிஎஸ், அன்புமணி, அண்ணாமலை கண்டனம்!

சென்னை: மெரினா கடற்கரையில் விமானப்படை சாகசத்தைக் காண வந்த மக்களில் 5 பேர் உயிரிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய மாநில அரசுகளின் மெத்தனம் என்றும்,…

தமிழ்நாடு அரசின் முதுநிலை அரசு மருத்துவர் இடஒதுக்கீடு ரத்து! எடப்பாடி, விஜயபாஸ்கர், அன்புமணி கண்டனம்…

சென்னை: முதுநிலை அரசு மருத்துவர் இடஒதுக்கீடு ரத்து செய்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை மருத்துவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இது சமூக நீதிக்கு எதிரானது என்றும்,…

ஆம்ஸ்ட்ராங் கொலை: குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்றதர முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பட்டப்பகலில் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க.…

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? பிஎஸ்பி தலைவர் மாயாவதி, எடப்பாடி, திருமா உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்…

சென்னை: தமிழ்நாட்டை உலுக்கிய கொலை சம்பவம் சென்னையில் பட்டப்பகலில் அரங்கேறி உள்ளது. பகுஜன் சமாஜ் என்ற தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஒரு கும்பலால் வெட்டி…