காபூல்:
ஆப்கானிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வரும் வருவதால், பலர் தங்கள் சொந்த கார்களை டாக்சிகளாக மாற்றி வாடகைக்கு ஒட்டி வருகின்றனர். மேலும் சிலர் சாலையோரங்களில் பொருட்களை வைத்து விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து இராணுவ அமைப்பில் பணிபுரிந்த அக்ரமுதீன் என்பவர் தெரிவிக்கையில், ஏழு மாதங்களாகச் சம்பளம் கிடைக்கவில்லை என்றும் வாடகை விடுதியில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel