கோரக்பூர்
நேற்று தனது கழுத்தை அறுத்துக்கொண்டு ஒரு இஸ்லாமியர் பக்ரீத் கொண்டாடி உள்ளார்

நாடெங்கும் நேற்று இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்பட்டதால் . இஸ்லாமியர்கள் நேற்று சிறப்பு வழிபாடு ஈடுபட்டனர். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் இஷா முகமது அன்சாரி (வயது 60 பக்ரீத்தை முன்னிட்டு நேற்று தனது வீட்டிற்கு அருகே உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதிக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
முகமது அன்சாரி தான் வைத்திருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்துள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் விரைந்து சென்று அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த அன்சாரியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அன்சாரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
தஜவல் அறிந்த போலீசார், அன்சாரியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்திட்போது, அன்சாரி கழுத்தறுத்து ரத்த தற்கொலை செய்த இடத்தில் இருந்த கடிதஈதில், எனது உயிரை கடவுளுக்கு (அல்லா) தியாகம் செய்கிறேன்’ என்று அன்சாரி எழுதியிருந்தார். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.