கள்ளக்குறிச்சி:
னமழை எதிரொலியால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று(டிச.13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கனமழை காரணமாக தமிழகத்தின் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகது.