இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்ப் காஷ்மீரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த்டுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவானது.
அங்குள்ள பல கட்டிடங்கள் அங்கு குலுங்கின.
அதிர்வினை உணர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வீதியில் தஞ்சம் புகுந்தனர்.
அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel