இஸ்லாமாபாத்
இன்று பாகிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்ப்ட்டுள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தானில் கடந்த செப்டம்பர் மாதம் 11 ஆம்தேதி 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில்பாகிஸ்தானில் இன்று காலை காலை 11.55 மணிக்கு மீண்டும் ஏற்பட்ஃபுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 10 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 32.20 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 69.72 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இதுவரை இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
[youtube-feed feed=1]