சென்னை

மிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10,997 ஆகி உள்ளது.

இன்று தமிழகத்தில் 62,131 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,17,69,369 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர் ஒருவர் ஆவார். இதுவரை  7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 9 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,712 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,456 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 7,59,206 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 10,997 பேர் சிகிச்சையில் உள்ளனர்.