Category: தமிழ் நாடு

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சென்னை திரும்ப 4 சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்கு கிறது. ஏற்கனவே தீபாவளி சிறப்பு…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு – பரிசல் இயக்க தடை…

சேலம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து…

கரூர் சம்பவம் குறித்த உண்மையை சொல்வோம்! ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி!

சென்னை: கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியான நிலையில், அவர்களின் “16 ஆம் நாள் காரியம் முடிந்ததும் உண்மையை சொல்வோம்” என சென்னை திரும்பிய தவெக பிரமுகர்…

எனது தேனிலவையும் திட்டமிடுங்கள்! நெட்டிசன்களுக்கு நடிகை திரிஷா நக்கல் பதில்….

சென்னை: நடிகை திரிஷா திருமணம் குறித்து சமுக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையில், அப்படியே தனது தேனிலவையும் திட்டமிடுங்கள்…

4 முக்கிய வழக்குகளில் தமிழக அரசுக்கு பின்னடைவு! அண்ணாமலை விமர்சனம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கரூர் சம்பவம், கிட்னி திருட்டு வழக்கு, திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு முக்கிய வழக்குகள் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளன. மூன்று…

அக்டோபர் 22ந்தேதி தொடங்குகிறது கந்த சஷ்டி விழா – 27ந்தேதி சூரசம்ஹாரம் – தூத்துக்குடி மாவட்டத்துக்கு விடுமுறை

சென்னை: அறுபடை முருகனுக்கு உகந்த கந்தசஸ்டி விழா அக்டோபர் 22ந்தேதி தொடங்கி 28ந்தேதி முடிவடைகிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 27ந்தேதி நடைபெறுகிறது.…

NO சிக்கந்தர் மலை: திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்கப்பட வேண்டும் – ஆடு, கோழி பலியிட தடை! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும், அது சிங்கந்தர் மலை கிடையாது…

கிட்னி திருட்டு வழக்கில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு…

டெல்லி: நாமக்கல் கிட்னி திருட்டு வழக்கில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசை கடுமையாக சாடி உள்ளது. சிறுநீரக மோசடி நடைபெறக்கூடிய மாவட்டங்களுக்கு…

கரூர் சம்பவம் வழக்கு: தமிழ்நாடு அரசுக்கும், சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்…

டெல்லி: கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசுக்கும், சென்னை உயர்நீதிமன்றத்தையும் கடுமையாக சாடி உள்ளது. அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது. ஒரேநேரத்தில்…

பொங்கல் பண்டிகைக்கு 20 புதிய வால்வோ சொகுசு பஸ்கள் இயக்க நடவடிக்கை! அரசு போக்குவரத்து கழகம்

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளை பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு…