Category: தமிழ் நாடு

சட்டத்துறை சார்பில் ரூ.55.68 கோடியில் பல மாவட்டங்களில் சட்டக் கல்லூரி கட்டடங்கள் திறப்பு!

சென்னை: தமிழ்நாடு சட்டத்துறை சார்பில் ரூ.55.68 கோடியில் சட்டக் கல்லூரி கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் தமிழ்நாடு…

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது – பேரவை வளாகத்தில் பாமக எம்எல்ஏக்கள் தர்ணா…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. இன்றைய கூட்டத்தில் மறைந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தொடர்…

16 புதிய குழந்தைகள் காப்பகங்கள் – உணவு பூங்காக்கள்! திறந்து வைத்தார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்

சென்னை; தமிழ்நாட்டில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள் – மெகா உணவு பூங்காக்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்படி, சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய…

நீதி வெல்லும்! கரூர் சம்பவம் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பதிவு…

சென்னை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் நீதி வெல்லும் என தகது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.…

6,630 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு தீயணைப்புத் துறை தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது

தீபாவளி பண்டிகைக்காக, மாநிலம் முழுவதும் 6,630 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை (TNFRS) தடையில்லா சான்றிதழ்களை (NOCs) வழங்கியுள்ளது. NOCs…

கரூர் பலி தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்த விசாரணை ஆணையம் தொடரும்! திமுக எம்.பி. வில்சன் தகவல்…

சென்னை: கரூர் பலி தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு அமைத்த விசாரணை ஆணையம் தொடரும் என திமுக எம்.பி.யும், வழக்கறிஞருமான வில்சன்…

தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15ஆயிரம் கோடி முதலீடு! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்..!!

சென்னை: தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து டிஆர்பி ராஜா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்…

ஸ்ரீசன் பார்மசூட்டிகல்ஸ் ஆலை இழுத்து மூடல்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: 22 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படும், மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீசன் பார்மசூட்டிகல்ஸ் ஆலை இழுத்து மூடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம்…

ஆம்னி பேருந்து கட்டணங்கள் வரலாறு காணாத உயர்வு அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை….

சென்னை: தீபாவளியையொட்டி, ஆம்னி பேருந்து கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு உயர்த்தப்பட்டு இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள…

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025ஐ செயல்படுத்தும் விதமாக 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணையில் வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டு…