தமிழ்நாட்டில் முதன்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ அமைச்சர் பெரிய கருப்பன்
சென்னை: தமிழ்நாட்டில் “முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது” என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சென்னையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையி தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்டம்…