Category: தமிழ் நாடு

மகாராஷ்டிராவில் இருந்து திருப்பதி, மதுரை வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மண்டல பூஜை மற்றும் மகரவிளக்குபூஜைக்காக மகாராஷ்டிராவில் இருந்து திருப்பதி, திருவண்ணாமலை, மதுரை வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில் விடப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

தமிழகத்தை ஆளும் தகுதியை இழந்து விட்டது திமுக அரசு! எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

சென்னை: திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைகளமாக மாறிவிட்டது. அதனால், தமிழகத்தை ஆளும் தகுதியை திமுக அரசு இழந்து விட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக…

தேர்தலில் பொதுச்சின்னம் வழங்கக்கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தவெக கடிதம்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பொதுச்சின்னம் வழங்கக்கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தவெக கடிதம் எழுதி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்கி ஆட்சியை பிடிக்கப்போவதாக…

‘SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள பெரும் கடமை! எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: ‘SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை என தனது சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்…

பெண்கள் பாதுகாப்புக்காக 80 ‘பிங்க்’ ரோந்து வாகனங்கள்!முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை : பெண்கள் பாதுகாப்புக்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.12 கோடியில் வாங்கப்பட்டுள்ள 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகன சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இனறு கொடி அசைத்து…

திருக்கோயில்களில் அர்ச்சகர்களுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள்! ஒதுக்கீடு ஆணை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில், அறநிலையத்துறையின் கீழ் உள்ள 3 முக்கிய திருக்கோயில்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் அர்ச்சகர்களுக்கு ஒதுக்கீடு செய்து, அந்த குடியிருப்புகளுக்கான ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.…

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை சம்பவம்! முக்கிய குற்றவாளி உள்பட 4 பேர் கைது

திருச்சி: திருச்சியில் நேற்று முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், திருச்சி காவலர் குடியிருப்புக்குள் உள்ள போலீசாரின் வீட்டுக்குள் புகுந்த இளைஞர் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை…

சென்னையில் எஸ்ஐஆருக்கு எதிராக திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) எதிர்த்து திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை தங்கச்சாலையில்…

ராஜபாளையத்தில் பயங்கரம்: கோவில் காவலாளிகள் இருவர் கோவில் வளாகத்திலேயே வெட்டி கொலை

விருதுநகர்: ராஜபாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரபல கோவிலில் பணியாற்றி வரும் இரவு காவலாளிகள் இருவர் கோவில் வளாகத்திலேயே வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளனர். இது பெரும் பரபரப்பை…

மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு! சென்னையில் பரபரப்பு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பெண் கவுன்சிலரின் அலுவலகம் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்கிய சம்பவம், அப்பகுதியில்…