Category: தமிழ் நாடு

பேரவையின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, எ.வ.வேலு பதில்…

சென்னை: பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தின் உறுப்பினர்களின் பல கேள்விகளுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, எ.வ.வேலு பதில் அளித்தனர். தமிழக சட்டப்பேரவையின் 3வது நாள் அமர்வு இன்று…

கட்டபொம்மன் நினைவு நாள்: சிலைக்கு முதல்வர் ஸ்டாலின், உருவபடத்துக்கு எடப்பாடி மரியாதை

சென்னை : கட்டபொம்மன் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு கீழே அமைக்கப்பட்டிருந்த உருவப்படத்து முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான…

தொடக்கமே அதகளம்: தென்மாவட்டங்களை தெறிக்க விட்ட வடகிழக்கு பருவமழை… என்ன சொல்கிறார் பிரதீப் ஜான்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளே தென்மாவட்டங்களில் அதகளம் செய்துள்ளது. பல பகுதிகளில் மழை 100 மி.மீட்டருக்கு அதிகமாக செய்து மக்களை திணற அடித்துள்ளது.…

மூத்த கம்யூனிஸ்டு தலைவர் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: மூத்த கம்யூனிஸ்டு தலைவரான சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில்,…

தமிழ்நாடு சட்டப்பேரவை 3வது நாள் அமர்வு தொடங்கியது, கிட்னிகள் ஜாக்கிரதை, கருப்பு சட்டையுடன் வந்த எதிர்க்கட்சி எம்எம்எல்ஏக்கள்…

சென்னை: சட்டசபை கூட்டத்தின் 3வது நாள் தொடங்கியுள்ள நிலையில், கிட்னிகள் ஜாக்கிரதை என்று சட்டையில் ஸ்டிக்கர் அணிந்து அதிமுக எம்எல்ஏ-க்கள் வந்திருக்கின்றனர். அதுபோல, பாமக எம்எல்ஏக்கள் கருப்பு…

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 1,05,955 பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. போக்குவரத்து…

தீபாவளி பண்டிகை: இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 2,800-க்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் இன்றுமுதல் செய்யப்படுகிறது. தமிழக அரசு…

புதிய பல்கலைக்கழகம் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு புதிய வழக்கு…

டெல்லி: தமிழ்நாடு அரசு புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்கி உள்ள நிலையில், அதற்கு ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர் ஆர்.ரவி.க்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் மனு…

மழை காரணமாக இன்று 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை…

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விஜய் நாளை கரூர் செல்லவிருந்த பயணம் திடீர் ரத்து

சென்னை: செப்டம்பர் 27ந்தேதி விஜயின் கரூர் தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரத்தில் 41 பேர் பலியான நிலையில், அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நிவாரணம் மற்றும் ஆறுதல் தெரிவிக்க…