Category: தமிழ் நாடு

கச்சத்தீவு – மீனவர்கள் பிரச்னை: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம்

சென்னை: கச்சத்தீவு – மீனவர்கள் பிரச்னைகள் குறித்து அவ்வப்போது பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீண்டும், பிரதமர் மோடிக்கு…

தென்மாவட்டங்களுக்கு இன்றுமுதல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் – பட்டாசு எடுத்துச்சென்றால் சிறை! தெற்கு ரயில்வே

சென்னை; சென்னையில், இருந்து தென்மாவட்டங்களுக்கு இன்றுமுதல் 21ந்தேதி வரை முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது தெற்கு ரயில்வே. அத்துடன் ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் 3…

சென்னையில் அதிகாலை முதலே கொட்டி வரும் மழை… மேலும் சில மணி நேரம் தொடரும்… பொதுமக்கள் அவதி…

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் இன்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன…

மாடு மேய்ப்பவன் கூட இப்படி பேசமாட்டான் – தலைமை பண்பு இல்லாதவர் அன்புமணி! டாக்டர் ராமதாஸ் காட்டம்…

சென்னை: மாடு மேய்ப்பவன் கூட இப்படி பேசமாட்டான். தலைமை பண்பு இல்லாதவர் அன்புமணி என உடல்நலம் தேறிய பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் என்று கூறிகொள்ளும்…

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் மகளிர் உரிமைத்தொகை! பேரவையில் துணைமுதல்வர் தகவல்

சென்னை: புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் துணைமுதல்வர் உதயநிதி கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறவுள்ள மூன்றாவது நாள்…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது – இன்றும் நாளையும் கனமழை! இந்திய வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது என்றும், இந்த காலக்கட்டத்தில், வட மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்யக்கூடும் என்றும், இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…

பாக்ஸ்கானின் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு தமிழ்நாட்டுக்கு வரும்! சட்டப்பேரவையில் டி.ஆர்.பி. ராஜா உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் பாக்ஸ்கானின் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு உறுதியாக வரும் என சட்டப்பேரவையில் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதிப்பட தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு அரசு…

கிட்னி விற்பனை முறைகேடு தொடர்பாக அரசு முறையாக நடவடிக்கை எடுத்து வருகிறது! பேரவையில் அமைச்ச்ர மா.சு. தகவல்

சென்னை : நாமக்கல் கிட்னி முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு அரசு முறையாக நடவடிக்கை எடுத்து வருகிறது என பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். நாமக்கல்…

கடன் பற்றி பேச அ.தி.மு.க.வுக்கு உரிமை இல்லை – தமிழ்நாட்டுக்கு நிதி வழங்குவதில் மத்தியஅரசு ஓரவஞ்சனை! பேரவையில் முதல்வர் காட்டம்

சென்னை: மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனையோடு நிதி வழங்க மறுக்கிறது என பேரவையில் முதல்வர் ஸ்டாலின். காட்டமாக விமர்சித்தார். கடன் பற்றி பேச அ.தி.மு.க.வுக்கு தார்மீக உரிமை…

சித்த மருத்துவ பல்கலை. மசோதாவில் ஆளுநரின் பரிந்துரைகள் சட்டத்துக்கு எதிரானவை! பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: சித்த மருத்துவ பல்கலை. மசோதாவில் ஆளுநரின் பரிந்துரைகள் சட்டத்துக்கு எதிரானவை என தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த…