Category: தமிழ் நாடு

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் மகளிர் உரிமைத்தொகை! பேரவையில் துணைமுதல்வர் தகவல்

சென்னை: புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் துணைமுதல்வர் உதயநிதி கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறவுள்ள மூன்றாவது நாள்…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது – இன்றும் நாளையும் கனமழை! இந்திய வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது என்றும், இந்த காலக்கட்டத்தில், வட மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்யக்கூடும் என்றும், இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…

பாக்ஸ்கானின் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு தமிழ்நாட்டுக்கு வரும்! சட்டப்பேரவையில் டி.ஆர்.பி. ராஜா உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் பாக்ஸ்கானின் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு உறுதியாக வரும் என சட்டப்பேரவையில் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதிப்பட தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு அரசு…

கிட்னி விற்பனை முறைகேடு தொடர்பாக அரசு முறையாக நடவடிக்கை எடுத்து வருகிறது! பேரவையில் அமைச்ச்ர மா.சு. தகவல்

சென்னை : நாமக்கல் கிட்னி முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு அரசு முறையாக நடவடிக்கை எடுத்து வருகிறது என பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். நாமக்கல்…

கடன் பற்றி பேச அ.தி.மு.க.வுக்கு உரிமை இல்லை – தமிழ்நாட்டுக்கு நிதி வழங்குவதில் மத்தியஅரசு ஓரவஞ்சனை! பேரவையில் முதல்வர் காட்டம்

சென்னை: மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனையோடு நிதி வழங்க மறுக்கிறது என பேரவையில் முதல்வர் ஸ்டாலின். காட்டமாக விமர்சித்தார். கடன் பற்றி பேச அ.தி.மு.க.வுக்கு தார்மீக உரிமை…

சித்த மருத்துவ பல்கலை. மசோதாவில் ஆளுநரின் பரிந்துரைகள் சட்டத்துக்கு எதிரானவை! பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: சித்த மருத்துவ பல்கலை. மசோதாவில் ஆளுநரின் பரிந்துரைகள் சட்டத்துக்கு எதிரானவை என தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த…

பேரவையின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, எ.வ.வேலு பதில்…

சென்னை: பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தின் உறுப்பினர்களின் பல கேள்விகளுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, எ.வ.வேலு பதில் அளித்தனர். தமிழக சட்டப்பேரவையின் 3வது நாள் அமர்வு இன்று…

கட்டபொம்மன் நினைவு நாள்: சிலைக்கு முதல்வர் ஸ்டாலின், உருவபடத்துக்கு எடப்பாடி மரியாதை

சென்னை : கட்டபொம்மன் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு கீழே அமைக்கப்பட்டிருந்த உருவப்படத்து முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான…

தொடக்கமே அதகளம்: தென்மாவட்டங்களை தெறிக்க விட்ட வடகிழக்கு பருவமழை… என்ன சொல்கிறார் பிரதீப் ஜான்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளே தென்மாவட்டங்களில் அதகளம் செய்துள்ளது. பல பகுதிகளில் மழை 100 மி.மீட்டருக்கு அதிகமாக செய்து மக்களை திணற அடித்துள்ளது.…

மூத்த கம்யூனிஸ்டு தலைவர் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: மூத்த கம்யூனிஸ்டு தலைவரான சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில்,…