சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் செவிலியர்கள் திடீர் போராட்டம் – கைது
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது பயணிகளிடையே பரபரப்பை ஏற்படத்தியது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.…