Category: தமிழ் நாடு

மாநகராட்சி – நகராட்சி ஆணையர்கள், அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால், மாநகராட்சி – நகராட்சி ஆணையர்கள், அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என தமிழக அரசு…

சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் உள்ள 1,46,950 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது! மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 1,46,950 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த…

திருச்செந்தூர் கோயிலில் விஐபி, அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் போன்றோர் தரிசனத்தால் பொதுவழியில் வரும் பக்தர்களுக்கு பாதிப்பு! அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…

மதுரை: திருச்செந்தூர் கோயிலில் விஐபி, அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பணம் கொடுத்து என பலர் அதிகாரிகள் துணையோடு கோவிலுக்குள் கூட்டம் கூட்டமாக செல்வதால், பொதுமக்கள்…

திருச்செந்தூரில் கோலாகலமாக தொடங்கியது கந்தசஷ்டி விழா ..!

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருள சிறப்பு…

மாணவர்களின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்! பள்ளி கல்வித்துறை

சென்னை: பருவமழையை முன்னிட்டு அனைத்து வகை பள்ளிகளின் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் படி பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில்…

கரூர் துயர சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு உதவ இரண்டு ஐபிஎஸ்அதிகாரிகள் நியமனம்…

டெல்லி: கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இந்த விசாரணையை கண்காணிக்கும் குழுவினருக்கு உதவ இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது. கரூரில்…

பாண்டிச்சேரியை நோக்கி நகரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை! சென்னையில் இடைவிடா மழை இருக்கும் என்கிறார் வெதர்மேன்…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைய பாண்டிச்சேரியை நோக்கி நகரும் என தெரிவித்துள்ள வெரதர்மேன், இதன் காரணமாக இன்று சென்னையில் இடைவிடா மழை…

சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கனமழை! பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு

சென்னை: சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் எரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் முழு கொள்ளவை நெருங்கி உள்ளதால்,…

கனமழை: தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று (22.10.2025) பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் , சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளன. பள்ளி…

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தம் உருவானது – 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – மழை கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை: வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தம் உருவானது – 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் 12 மாவட்டங்களுக்கு மழை கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு…