Category: தமிழ் நாடு

திமுக ஆட்சியை அகற்றுவது குறித்து ஆலோசித்தோம் – அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி! எடப்பாடி பியூஸ்கோயல் கூட்டாக பேட்டி

சென்னை: அதிமுக பாஜக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகுறித்து பேசியபிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சமி பாஜக மத்தியஅமைச்ச்ர பியூஸ்கோயல் ஆகியோர், எங்களது ஆலோசனையின்போது, ஊழல்…

ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம்! அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கட்டத்துக்கு, அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரூ.74.70 கோடியில் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் புதிதாக கட்டப்படவுள்ள மன்றக்கூடத்திற்கு…

புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

சென்னை: சென்னையின் கலாச்சாரச் சின்னமான விக்டோரியா பொது அரங்கம், தொன்மைமாறாமல் புனரமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.12.2025) பெருநகர…

எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்: நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38வது நினைவுநாள் இன்று அனுபசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அதிமுகவினர், அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து…

நாளை கிறிஸ்துமஸ்: சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை வெகு…

பெரியார் 52வது நினைவுநாள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: ஈ.வே.ராமசாமி பெரியார் நினைவுநாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 52வது நினைவு நாளான 24.12.2025 புதன்கிழமை…

20 மாவட்டங்களில் புதிய வகுப்பறை கட்டடங்கள், நூலகங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களில் புதிய வகுப்பறை கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து நூலகங்களையும் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை…

சென்னையில் நடைபாதை வியாபாரிகளுக்கான கட்டணம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: சென்னை மாநகர பகுதிகளில் நடைபாதை வியாபாரிகளுக்கு கட்டணம் வசூலிப்பு மற்றும் விற்பனை சான்று வழங்க சென்னை மாநகராட்சி முடிவு முடிவு செய்துள்ளது. சென்னை முழுவதும் லட்சக்கணக்கானோர்…

“இலவசங்கள் கொடுக்க பணம் இருக்கு.. செவிலியர்களுக்கு இல்லையா? அன்புமணி ராமதாஸ் கேள்வி

சென்னை: “இலவசங்கள் கொடுக்க திமுக அரசிடம் பணம் இருக்கு.. ஆனால், செவிலியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லையா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி…

மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன் ஜன.31 வரை வழங்கப்படும்! மாநகர போக்குவரத்து கழகம்

சென்னை: மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன் ஜன.31 வரை வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளத. சென்னையில் வசிக்கும்…