ரூ.38கோடி குத்தகை பாக்கி: திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டலை கையகப்படுத்தியது தமிழக அரசு
திருச்சி: திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டலை தமிழக அரசு கையகப்படுத்தியது. இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 30 ஆண்டுகால குத்தகை முடிவடைந்த நிலையில் , அந்த ஓட்டலை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தி…