Category: தமிழ் நாடு

தொடர் மழையால் 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு! விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்..

சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் மழையால் சுமார் 2லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கி உள்ளன. இந்த பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க…

மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம்! அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

விருதுநகர்: மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிர்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் மழை பெய்து…

திருவல்லிக்கேணி தற்காலிக நிவாரண மையங்கள், மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்திலும் துணைமுதல்வர் நேரடி ஆய்வு…

சென்னை: பருவமழை காரணமாக, துணைமுதல்வர் உதயநிதியின் தொகுதியான திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டு தற்காலிக நிவாரண மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதிநேரடி ஆய்வு…

தஞ்சையில் நெல் நேரடி கொள்முதல் நிலையம், மழையால் பயிர் பாதிப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி நேரடி ஆய்வு… விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர்: தஞ்சை அருகே உள்ள நேரடி கொள்முதல் நிலையம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகள்…

பருவமழையை எதிர்கொள்ள சென்னையில் 40 படகுகளுடன் 900 தீயணைப்பு வீரர்கள் தயார்…!

சென்னை; தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பருவமழையை எதிர்கொள்ள சென்னையில் 900 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 40 படகுகள் தயார் நிலை யில் உள்ளதாக பேரிடர்…

மாநகராட்சி – நகராட்சி ஆணையர்கள், அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால், மாநகராட்சி – நகராட்சி ஆணையர்கள், அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என தமிழக அரசு…

சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் உள்ள 1,46,950 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது! மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 1,46,950 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த…

திருச்செந்தூர் கோயிலில் விஐபி, அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் போன்றோர் தரிசனத்தால் பொதுவழியில் வரும் பக்தர்களுக்கு பாதிப்பு! அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…

மதுரை: திருச்செந்தூர் கோயிலில் விஐபி, அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பணம் கொடுத்து என பலர் அதிகாரிகள் துணையோடு கோவிலுக்குள் கூட்டம் கூட்டமாக செல்வதால், பொதுமக்கள்…

திருச்செந்தூரில் கோலாகலமாக தொடங்கியது கந்தசஷ்டி விழா ..!

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருள சிறப்பு…

மாணவர்களின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்! பள்ளி கல்வித்துறை

சென்னை: பருவமழையை முன்னிட்டு அனைத்து வகை பள்ளிகளின் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் படி பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில்…