Category: தமிழ் நாடு

ஜனவரி 1ஆம் தேதி முதல் தென்மாவட்டங்கள் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் புறப்படும் நேரம் மாற்றம்! முழு விவரம்…

சென்னை; ஜனவரி 1ஆம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்களில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ள தெற்கு ரயில்வே அதுதொடர்பான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட புதிய…

நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு 60 லட்சம் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கி சாதனை! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில், நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு 60 லட்சம் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கி சாதனை செய்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்…

கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சிக்கு அனுமதி! மத்தியஅரசு அறிவிப்பு

டெல்லி: கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவ கீழடியில் அடுத்தாண்டு (2026) 11ம் கட்ட அகழாய்வு தொடங்க தொல்லியல்…

கோவை உக்கடம் உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம்’ பெயர்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பெயர்…

இலங்கையின் கைப்பிடியில் 248 மீன்பிடிப் படகுகள், 61 மீனவர்கள்! மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

சென்னை: இலங்கையின் கைப்பிடியில் 248 மீன்பிடிப் படகுகள், 61 மீனவர்கள் உள்ளனர் என மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு…

செயல்திறனே வளர்ச்சியின் அடையாளம் – பிரவீன் சக்கரவர்த்திக்கு ஜோதிமணி எம்.பி. குட்டு

உ.பி.யை விட தமிழ்நாடு அதிக கடன் வாங்கியிருப்பதாக பிரவீன் சக்கரவர்த்தி பதிவிட்டதற்கு, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதிலளித்துள்ளார். தமிழ்நாட்டை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது என்று அவர்…

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை? ஆஸ்திரேலியா போல் சட்டம் – மதுரை உயர்நீதிமன்றம் பரிந்துரை

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் வகையில், ஆஸ்திரேலியாவைப் போன்று சட்டம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம்…

சென்னையில் 10 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் கைது

சென்னையின் புறநகர்ப் பகுதியான துரைப்பாக்கத்தில், 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த 38 வயது மதிக்கத்தக்க ஒருவர், கிளினிக் நடத்தி மருத்துவம் செய்துவந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். ‘விஜய்…

அரசு பேருந்துகளின் பராமரிப்பு, முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்! கடலூர் விபத்து குறித்து செல்வப்பெருந்தகை விமர்சனம்…

சென்னை; அரசு பேருந்துகளின் பராமரிப்பு, முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை கடலூர் விபத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாடு…

மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது! உயா்நீதிமன்றம்

சென்னை: மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது எனக்…