Category: தமிழ் நாடு

வரும் 29ந்தேதி தென்காசி, 30ந்தேதி பசும்பொன் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வரும் 29ந்தேதி தென்காசி பயணம் மேற்கொள்கிறார். இதையடுத்து வரும் 30ந்தேதி தேவர் ஜெயந்தி விழாவிலும் கலந்துக் கொள்கிறார். முதல்வர்…

கோவில் நிதியில் வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டக்கூடாது! இந்து அறநிலையத் துறைக்கு மீண்டும் உத்தரவிட்டது உயர்நீதி மன்றம்…

சென்னை: கோவில் நிதியில் வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டக்கூடாது! இந்து அறநிலையத் துறைக்கு மீண்டும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே திருவண்ணா மலை கோவில் வளாகத்தில் வணிக…

முதல்வரை சந்தித்தார் கருணாஸ்! அதிமுக, தவெக மீது காட்டமான விமர்சனம்…

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், முன்னாள் எம்எல்வும், நடிகருமான கருணாஸ் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தவெக அலுவலகத்தில்…

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வ மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில்…

அதிமுக ஒருங்கிணைப்புக்கு நான் கெடு விதிக்கவில்லை! செங்கோட்டையன் பல்டி

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்புக்கு நான் 10 நாள் கெடு விதிக்கவில்லை என செங்கோட்டையன் பல்டி அடித்துள்ளார். இதையடுத்து அவர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். அதிமுகவில்…

நாளை மருது பாண்டியர்களின் நினைவு நாள்! தமிழ்நாடு அரசு அறிக்கை…

சென்னை: நாளை மருது பாண்டியர்களின் நினைவுநாளை முன்னிட்டு அமைச்சர் பெருமக்கள் அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.…

ஆவின் நிர்வாகத்திற்கு எதிரான மற்றும் தோழி விடுதி கட்ட தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி! உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவின் நிர்வாகத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதுபோல பணி செய்யும் பெண்களுக்கான தோழி விடுதி…

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது. இதன் காரணமாக சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு…

நடிகை மனோரமாவின் மகன் நடிகர் பூபதி, இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்கள்…

சென்னை: மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி மற்றும் இசையமைப்பாளர் தேவா தம்பி சபேஷ் ஆகியோர் இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத எவர்கிரீன்…

மழையை எதிர்கொள்ள சென்னையில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? தமிழ்நாடு அரசு அறிக்கை…

சென்னை: சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள, எடுக்கப்படுடள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில்…