Category: தமிழ் நாடு

அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

சென்னை; அடையாறு ஆறு கடலில் கலக்கும் பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் முகத்துவாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று நேரடி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.…

மருது சகோதரர்கள் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை! முதல்வர் ஸ்டாலின் பதிவு..

சென்னை: மருது பாண்டியர்களின் நினைவுநாளையொட்டி, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியரின் சிலைகளுக்கு அமைச்ச்ரகள், அதிகாரிகள் மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர். மருது பாண்டியர்களின் நினைவு நாள்…

பட்டா மாற்ற ரூ.2 லட்சம்! வருவாய் துறை ஊழியர் கையும் களவுமாக கைது – இது திருச்சி சம்பவம்…

திருச்சி: திருச்சி அருகே பட்டா மாற்ற லஞ்சம் ரூ.2 லட்சம் வாங்கிய வருவாய் துறை ஊழியர் கையும் களவுமாக சிக்கினார். விசாரணையில், அவர் வட்டாட்சியரின் நேர்முக உதவியாளர்…

அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1500 கோடியில் திட்டம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக அமைச்சர்…

பள்ளிக்கரணை ‘ராம்சார் சதுப்பு நிலத்தில்’ விதிகளை மீறி ரூ. 2000 கோடி ‘ரியல் எஸ்டேட்’ மோசடி! அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை: வேளச்சேரி அருகே உள்ள பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தில் ரூ. 2000 கோடி ‘ரியல் எஸ்டேட்’ மோசடி அரங்கேறி உள்ளதாக அறப்போர் இயக்கம் அதிர்ச்சி குற்றச்சாட்டை…

வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் விசாரிப்பது – கட்டப்பஞ்சாயத்து! உயர்நீதிமன்றம்

சென்னை: புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் விசாரிப்பது , காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை என்பது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடுமையாக சாடியுள்ளது.…

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல்வர் மழை…

41பேரை பலிகொண்ட கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்! நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை!

சென்னை: தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்டு நெரிசலில் சிக்கி 41பேர் உயரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, நீதிமன்றத்தில் முதல் அறிக்கையை…

வார இறுதி விடுமுறை: இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை: வளர்பிறை முகூர்த்தம், வார இறுதி விடுமுறைக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்…

தூய்மை பணியாளர்களுக்கு மூன்றுவேளை இலவச உணவு! தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை விலையில்லா உணவு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தூய்மை பணிகளை தனியார் மாக்குவதை கண்டித்து சுமார் 100…