Category: தமிழ் நாடு

பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு: கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திருவள்ளூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏரியில் இருந்தும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொசஸ்தலை…

பருவமழை எதிரொலி: களத்தில் 22,000 பணியாளர்கள் இருப்பதாக சொல்கிறது சென்னை மாநகராட்சி…

சென்னை: பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள களத்தில் 22,000 பணியாளர்கள் இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில், பருவமழை பாதிப்புகளை சரி செய்ய மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள்,…

மோன்தா புயல்: காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது – மீனவர்கள் உடனே கரை திரும்ப கடலோர காவல்படை எச்சரிக்கை!!

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதற்கு ‘மோன்தா’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இதன்…

‘இன்னுயிா் காப்போம்’ திட்டம் 2027 வரை நீட்டிப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும், ‘இன்னுயிா் காப்போம்’ நம்மைக் காக்கும் 48’ திட்டம் நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, ‘இன்னுயிா் காப்போம் –…

ஈரப்பதத்துடன் கூடிய நெல் கொள்முதல் தொடர்பாக மத்திய குழு இன்று ஆய்வு…

சென்னை: ஈரப்பதத்துடன் கூடிய நெல்கொள்முதல் தொடர்பாக மத்திய குழு இன்று டெல்டா மாவட்டம் உள்பட பல பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கிய, பரவலாக…

மும்பையில் நடைபெறும் உலக கடல்சார் உச்சி மாநாடு 2025! தமிழ்நாடு அரசு பங்கேற்பு…

சென்னை: இம்மாத இறுதியில் மும்பையில் நடைபெறும் 4 நாட்கள் ‘உலக கடல்சார் உச்சி மாநாடு 2025’ல் தமிழ்நாடு அரசு பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பொதுப்பணிகள்,…

ரூ.42.45 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட ‘தொல்காப்பியப் பூங்கா!’ திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ரூ.42.45 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட ‘தொல்காப்பியப் பூங்கா’வை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, ‘தொல்காப்பியப் பூங்கா! மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை நதிகள்…

பள்ளிக்கரணை ஈரநிலப் பகுதியில் 1,250 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு அனுமதி

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில், மாநில ஈரநில ஆணையத்தால் ராம்சர் தளம் என்று வரையறுக்கப்பட்ட இடத்தில் 1250 குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்கு ஒரு முக்கிய…

திமுக ஆட்சியில் உழவர்கள் பெற்ற நலன்! பட்டியலிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

சென்னை: திமுக அரசின் நான்கரை ஆண்டு கால ஆட்சியில் உழவர்கள் பெற்ற நலன்கள் என்னென்ன என்பதை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்டியலிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை…

81ஆயிரம் பேர் விண்ணப்பம்: 2025 -26ஆம் கல்வியாண்டில் இலவச கட்டாய கல்வி திட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கைக்கான தேதி அறிவிப்பு!

சென்னை: 2025- 26ஆம் கல்வியாண்டிற்கு ஆர்.டி.இ திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. ஆர்.டி.இ…