Category: தமிழ் நாடு

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.. இதில், திருத்தப்பட்ட தமிழ்நாடு நிதிநிலை நிா்வாக பொறுப்புடமை சட்ட மசோதாவும் அடங்கும். தமிழ்நாடு சட்டசபையில்…

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அதிரடி நீக்கம்! எடப்பாடி பழனிசாமி ஆக்சன்

சென்னை: அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் எம்எல்ஏவை அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பசும்பொன்…

மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை: சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: சபரிமலையில் நடைபெறும் புகழ்பெற்ற மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க செல்வதால், பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு பேருநது சபரிமலைக்கு…

தாத்தா கால அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வது முதல்வர் பதவிக்கே அவமானம்! மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

சென்னை; தாத்தா கால அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வது முதல்வர் பதவிக்கே அவமானம் என பிரதமர் மோடி குறித்து முதல்வர் ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பாஜக முன்னாள்…

ராம்சார் சதுப்பு நிலத்தில் கட்டிடங்கள் கட்ட பிரிகேட் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை…

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் நிலத்திற்குள் கட்டிடங்கள் கட்ட விதிகளை மீறி தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியதாக குற்றம் சாட்டி அறப்போர் இயக்கம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில்…

41பேர் பலியான கரூர் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

கரூர்: விஜய் பிரசார கூட்டத்தில் 41பேர் பலியான கரூர் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூரில்…

தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு கார் நிறுவனம்! முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்…

சென்னை: தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க உள்ளது. இதற்காக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அரசுடன் ரூ.3,250 கோடி…

கோவையில் 20.72 ஏக்கரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…

கோவை: கோவை ஒண்டிப்புதூரில் சுமார் 20.72 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் திட்டப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் டெண்டர் கோரி…

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம் உள்பட 72 தீர்மானங்கள் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றம்..

சென்னை: சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கும் தீர்மானம் உள்பட 72 தீர்மானங்கள் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையில்…

அ.தி.மு.க-வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவேன்! சசிகலா மீண்டும் சபதம்…

சென்னை: அ.தி.மு.க-வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவேன், எல்லாமே சர்ப்பிரைஸா நடக்கும், என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் சபதம் செய்துள்ளார். அவரது பேட்டி சபததம்…