சென்சார் போர்டு மத்திய அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது! முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: சென்சார் போர்டு மத்திய அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தணிக்கை வாரியத்தை பாஜக அரசு இயக்குவதாக தெரிவித்துள்ளார்.…