தமிழ்நாட்டில் எஸ்ஐஆர்: திமுகவில் உதவி மையம் அமைப்பு…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நவம்பர் 4ந்தேதி முதல் தொடங்கி உள்ள நிலையில், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சந்தேகங்களுக்கு உதவிடும் வகையில்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நவம்பர் 4ந்தேதி முதல் தொடங்கி உள்ள நிலையில், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சந்தேகங்களுக்கு உதவிடும் வகையில்…
சென்னை: சென்னையில் தற்காலிக கொடிக்கம்பங்கள் நட அனுமதி பெறுவது கட்டாயம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில், பொதுக்கூட்டம், தேர்தல் பரப்புரை, தர்ணாவுக்காக தற்காலிக கொடிக்கம்பம் நட முன்அனுமதி…
கோவை: கோவையில் கூட்டு பாலியலால் பாதிக்கப்பட்ட மாணவியை சந்தித்தார் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி,குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்…
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பேருந்து கட்டணம் கிடையாது என்று…
சென்னை: திமுகவில் மேலும் 2 துணைப் பொதுச்செயலாளர்கள் நியமனம் செய்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, க.பொன்முடி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமனம்…
சென்னை: நாளை (நவம்பர் 5) தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 2026 சட்டமன்ற…
சேலம்: வாழப்பாடி அருகே காரில் சென்றுகொண்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவு பா.ம.க எம்.எல்.ஏ அருள் மீது ஆயுதங்களைக்கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
சென்னை: தமிழ்நாட்டில் 2026 ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம், ஏற்கனவே அறிவித்தபடி, இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு…
சென்னை: ராயப்பேட்டை அ.தி.மு.க., அலுவலகத்தில் அமைச்சர் கேஎன் நேரு படத்துடன் , நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் குறித்து பேனர் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை போலீசார் அகற்ற முயற்சித்ததால்…
சென்னை: சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரின் பேரில், சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெற்று வரும் இடங்களுக்கு சொந்தக்காரர்கள், தலைமுடியை…