சி.மகேந்திரன் உள்பட 3 பேருக்கு இலக்கிய மாமணி விருது! தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் உள்பட 3 பேருக்கு 2025-ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு…
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் உள்பட 3 பேருக்கு 2025-ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு…
சென்னை: தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் 50 திருநங்கைகளுக்கு பணி ஆணை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சேர்க்க தேர்வு செய்யப்பட்டு,…
திருப்பூர்: குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், இரண்டு நாள் பயணமாக இன்று தனது சொந்த ஊரான திருப்பூருக்கு வருகிறார். இதையொட்டி, அங்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதுடன்,…
சென்னை: ‘ஜன நாயகன்’ படம் மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் 19ந்தேதி விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது, எங்களின் கருத்து கேட்காமல் உத்தரவிடக்கூடாது என சென்சார்…
சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடும் ஆசிரியர்களை ஒடுக்குவதுதான் கல்வியிற் சிறந்த தமிழ்நாடா? என கல்வியில் சிறந்த தமிழ்நாடு என கூறும் முதல்வர் ஸ்டாலினுக்கு நாம்…
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல்பண்டிகையையொட்டி, மதுரை அலங்காநல்லூரில் நடைபெற உள்ள பாரம்பரியம் மிக்க உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண அலங்காநல்லூர் செல்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து…
உதகை: ஆள்பவர்களால், ஜன நாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்று விமர்சித்துத காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ‘ஜனநாயகன்’ படத்தை முடக்கும் மத்திய அரசின் முயற்சி, தமிழ் கலாச்சாரத்தின் மீதான…
சென்னை: இலங்கையால் கைது செய்யப்பட்ட 83 மீனவர்கள், 252 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: சர்வோம் ஏஐ நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து…
‘சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 3000 ரொக்கம் வாங்க இன்று கடைசி நாள் என்ற நிலையில், இதுவரை வாங்காதவர்கள் நாளையும் வாங்கிக் கொள்ளலாம் என…