Category: தமிழ் நாடு

திண்டுக்கல் தென்காசி உள்பட 10 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை…

சென்னை: திண்டுக்கல் தென்காசி உள்பட 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். இது அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

மதுரை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ காவல்துறையினர் மதுரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். மடப்புரம் கோயில்…

மல்லை சத்யா மதிமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்! வைகோ

சென்னை: மதிமுகவில் இருந்து கட்சியின் மூத்த தலைவர் மல்லை சத்யா தற்காலிக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார். இது மதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை…

தமிழக முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க தமிழரசு அப்போலோவில் அனுமதி…

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க தமிழரசு இன்று காலை திடீரென அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், சின்னமலை ராஜீவ்காந்தி திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பாரத…

50 ஆவது திருமண நாள்: முதலமைச்சர் ஸ்டாலின், மனைவி துர்காவுடன் சென்று அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் 50வது பொன்விழா திருமண நாள் இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின், மனைவி துர்காவுடன் சென்று மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்களான அண்ணா,…

ஒண்டிவீரனின் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஒண்டிவீரனின் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 254வது…

பரமக்குடி அருகே பயணிகளுடன் கால்வாயில் பாய்ந்த அரசு பேருந்து – 22 பயணிகள் காயம்.

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே ராமேஷ்வரம் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து பயணிகளுடன் கால்வாயில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தால், அதில் பயணம் செய்த பயணிகள் படுகாயமடைந்தனர். பலருக்கு எலும்பு…

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள செம்மஞ்சேரி காவல்நிலையத்தை அகற்ற வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களையும் அகற்ற வேண்டும், நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்தையும் அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை…

சென்னையில் பரபரப்பு: பிட்புல் நாய் கடித்து குதறியதில் ஒருவர் பலி, உரிமையாளர் காயம்…

சென்னை: சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில் பிட்புல் நாய் கடித்து குதறியதில் ஒருவர் துடிதுடித்து பலியானார். அதை தடுக்க முயன்ற உரிமையாளர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.…