கிட்னி திருட்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை! அமைச்சர் மா.சு. உறுதி…
சென்னை; கிட்னி திருட்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் ஏழை நெசவு தொழிலாளர்களை ஏமாற்றி அதிக…