Category: தமிழ் நாடு

கோவில்களின் வரவு-செலவு கணக்கை இணையதளத்தில் வெளியிட வேண்டும்! அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஒவ்வொரு கோவில்களின் வரவு-செலவு கணக்கை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, மயிலாப்பூரைச் சேர்ந்த…

இளம்பெண்களே தயாரா? 3 நாள் ‘மேக்கப் மாஸ்டர் கிளாஸ்’ பயிற்சி அளிக்கிறது தமிழ்நாடு அரசு…

சென்னை: பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு அரசு அவர்களை தொழிமுனைவோராக்கும் முயற்சியாக தமிழ்நாடு அரசன் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம் மூன்று…

மருத்துவம் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 644 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் உள்பட டிஎன்பிஎஸ்சி சார்பில் பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 644 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். சென்னை மாநில கல்லூரி…

கிராமங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை!

சென்னை: கிராமங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கு மேல் விடுப்பு எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்…

தெருநாய் விவகாரம்: பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிக்க தடை உள்பட முக்கிய உத்தரவுகள்…

டெல்லி: நாடு முழுவதும் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. ஏற்கனவே தெருநாய்களை…

முதல்வருடன் ஆதரவு கோரி, இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன்ரெட்டி 24ந்தேதி சென்னை வருகை…

சென்னை: துணை குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடும், இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன்ரெட்டி வரும் 24ந்தேதி (ஞாயிறு) சென்னை வருகை தருகிறார். தமிழ்நாட்டில் திமுக தலைவரும், முதல்வர்…

மனோன்மணீயம் சுந்தரனாா், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு! கவர்னர் ரவி உத்தரவு…

சென்னை: ஆகஸ்டு 22ந்தேதியுடன் பணிக்காலம் முடிவடைந்த மனோன்மணீயம் சுந்தரனாா் , அழக்கப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்து பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர்…

எங்கே செல்கிறது மாணவர் சமுதாயம்? புத்தகத்தில் மறைத்து கத்தியை பள்ளிக்கு எடுத்து வந்த மாணவன்… ஆசிரியர்கள் அதிர்ச்சி…

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில், மாணவன் ஒருவர் புத்தகத்தில் மறைத்து கத்தியை பள்ளிக்கு எடுத்து வந்துள்ளது தெரிய…

தஞ்சையில் 1538 டன் அரிசியை வீணாக்கிய அரசு அதிகாரிகள்! சட்டசபை குழுவினர் அதிர்ச்சி…

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் சட்டசபை குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் 1,538 டன் அரிசியை அதிகாரிகள் வீணாக்கியது அம்பலமானது. இது அதிர்ச்சியை…

வேளாண் பட்டதாரிகள் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.20 லட்சம் கடன்! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…

சென்னை: வேளாண் பட்டதாரிகள் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில்…