Category: தமிழ் நாடு

ஓடும் அரசு பேருந்தின் தானியங்கி கதவு சாலையில் கழன்று விழுந்த கொடுமை – பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்…

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் இன்று காலை ஒடிக்கொண்டிருந்த அரசு பேருந்தில் இருந்து , பேருந்தின் தானியங்கி கதவு சாலையில் கழன்று விழுந்ததால், அந்த பகுதியில் வந்த வாகன…

தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் 14.5% அதிகரிப்பு – நிதிப் பற்றாக்குறை ரூ.19,377.19 கோடியாக உயர்வு! சிஏஜி தகவல்

டெல்லி: தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் 14.5% அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ள சி.ஏ.ஜி. அறிக்கை மொத்த வரவுகள் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான வேறுபாடான நிதிப் பற்றாக்குறை ரூ.19,377.19…

ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்!

விருதுநகர்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பல ஆயிரம் கலந்துகொண்டு கோவிந்தா… கோபாலா… கோஷத்துடன் தேரின் வடத்தை பிடித்து தேரை…

பள்ளிகளில் உளவியலாளர் நியமிக்க வேண்டும்: மாணவ மாணவிகளின் தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்கள் வெளியீடு….

டெல்லி: மாணவ-மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றம் 15 வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதை கடைபிடிக்க அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி பள்ளிகளில் உளவியலாளர் (மனநல…

2026ம் ஆண்டுக்குள், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் யுபிஐ பண பரிவர்த்தனை! தமிழ்நாடு அரசு

சென்னை: 2026ம் ஆண்டுக்குள், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் யுபிஐ பண பரிவர்த்தனையை முழுமையாக கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கா…

அதிமுக தரப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டு எம்.பிக்களும் இன்று மாநிலங்களவையில் பதவி ஏற்பு

டெல்லி: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டு எம்.பி.க்களும் இன்று மாநிலங்களவையில் பதவி ஏற்கிறார்கள். ஏற்கவே திமுக மற்றும் மநீம எம்.பி.க்கள் கடந்த 25ந்தேதி பதவி ஏற்ற…

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தது தமிழ்நாடு அரசு! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா !

சென்னை: தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தது தமிழ்நாடு அரசு என தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான…

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரை சேமிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு! அமைச்சர் துரைமுருகன்

சென்னை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை சேமிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்ப…

இன்று காலை 10  மணி வரை தமிழகத்தின் 4 மாவடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி வரை 4 தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது/ சென்னை வானிலை ஆய்வு மையம்,…