Category: தமிழ் நாடு

வாட்ஸ்ஆப் வழியாக சென்னை மாநகராட்சி சேவைகள்! தொடங்கி வைத்தார் மேயர் பிரியா,…

சென்னை: சென்னை மாநகராட்சியின் சேவைகள் வாட்ஸ்ஆப் வழியாக பெறும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று தொடங்கி வைங்ததார். சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் ஆண்டு நிதிநிலை…

தமிழ்நாட்டில் இளநிலை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு முடிவு – 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலி

சென்னை: தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக் போன்ற இளநிலை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், நடப்பாண்டு, கடந்த ஆண்டைவிட ஆண்டு 20 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள…

தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்: தமிழ்நாடு அரசு சார்பில் 3 நாள் டிரோன் பயிற்சி அறிவிப்பு…

சென்னை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சென்னையில், 3 நாட்கள் டிரோன் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை…

நாளை திரு.வி.கலியாணசுந்தரனார் 142ஆவது பிறந்த நாள்! தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை

சென்னை: திரு. வி.கலியாணசுந்தரனார் 142வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள் என முதலமைச்சர்…

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று 89 பேருக்கு பணி நியமன ஆணை, திரைப்பட பயிற்சி கல்லூரி தளம், பள்ளிகல்வித்துறை கட்டிங்களை திறந்து வைத்தார்…

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் இன்று 89 பேருக்கு பணி நியமன ஆணை, திரைப்பட பயிற்சி கல்லூரி தளம் திறப்பு, பள்ளிகல்வித்துறை கட்டிங்கள் திறந்து வைத்தார்.. சென்னை…

வாகன ஓட்டிகள் நனைவதால்… சிக்னல்களில் மழை மூடாப்பு அமைக்க சென்னை மாநகராட்சி திட்டம்…

வடகிழக்கு பருவமழை துவங்க ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் சென்னையில் உள்ள சிக்னல்களில் மழை பாதுகாப்புப் பந்தல்களை அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி தயாராகி வருகிறது.…

மக்கள் உடல் நலனை காப்பதில் தமிழகம் நம்பர் 1 என்பதை உறுதி செய்வோம்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மருத்துவ சேவை வழங்​கு​வ​தி​லும், மக்​களின் உடல்​நலனை காப்​ப​தி​லும் தமிழகம் நம்​பர் 1 என்​பதை உறுதி செய்வோம் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் 2025-26-ம்…

இலங்கை அரசு விடுவித்த படகுகளை மீட்க 14 பேர் கொண்ட தமிழ்நாடு மீனவர்கள் குழுவினர் இலங்கை பயணம்!

ராமநாதபுரம்: இலங்கை அரசு விடுவித்த 12 படகுகளை மீட்க 14 பேர் கொண்ட குழுவினர் இலங்கை பயணம் மேற்கொண்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதுடன்…

சென்னையில் அரசின் இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தமிழ்நாடு அரசின் இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு சார்பில், புதிதாக சென்னை இதழியல் கல்வி…

கம்யூனிஸ் கட்சியின் மூத்ததலைவர் நல்லகண்ணு தலையில் காயம்! மருத்துவமனையில் அனுமதி…

சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று…