Category: தமிழ் நாடு

சிந்தமணியம்மன் திருக்கோயில், கிள்ளை ,சிதம்பரம் வட்டம்.

சிந்தமணியம்மன் திருக்கோயில், கிள்ளை , சிதம்பரம் வட்டம். தல சிறப்பு : சித்திரை முதல் வாரத்தில் அம்மன்மீது சூரியஒளி விழு கிறது. பொது தகவல் : கிழக்குப்…

திருச்சி முக்கொம்பில் 1.21 லட்சம் கன அடி ஆன நீர் வரத்து

திருச்சி திருச்சி முக்கொம்பில் நீர் வரத்து 1.21 லட்சம் கன அடி ஆஜ அதிகரித்துள்ளது. தற்போது கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ் அணைகள்…

இன்று தங்கம் விலை சற்று குறைவு

செ‘ன்னை இன்று தங்கம் விலை நேற்றை விட சற்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்கள், இந்திய ரூபாயின் மதிப்பு, மற்றும் மத்திய வங்கிகளின் கொள்கைகள் போன்ற பல்வேறு…

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை கோரி ’5.88 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகை கோரி 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் தமிழகத்தில் உள்ள கடைகோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்…

காடுகளின் ஆன்மாவை பாதுகாகும் வழி புலிகள் பாதுகாப்பு : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்றைய சர்வதேச புலிகள் தினத்தையொட்டி சிறப்பு செய்தி வெளியிட்டுள்ளார். சர்வதேச புலிகள் தினம் (World tiger day) இன்று,…

விவசாயிகள் கடன்பெற தடையாக உள்ள  சிபில் ஸ்கோர் பிரச்சனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது! எடப்பாடி தகவல்…

திருச்சி : விவசாயிகள் கடன்பெற தடையாக உள்ள சிபில் ஸ்கோர் பிரச்சனை பிரதமர் மோடியிடம் கொடுத்த தங்களின் மனுவால் மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என…

‘நீங்கள் ஒரு காமெடி பீஸ்’: வழக்கறிஞர் வாஞ்சிநாதனை கடுமையாக சாடிய நீதிபதிகள்…

மதுரை: வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கை தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் மதுரை அமரர்வு பரிந்துரைத்தது. நீதிபதிகளையும், நீதித்துறையையும் விமர்சித்து சமூக…

குப்பை எரி உலை வேண்டாம் – வட சென்னையின் குடிநீரும் உணவும் நஞ்சாகும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…

சென்னை: வடசென்னை மக்களின் எதிர்ப்பை மீறி, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் குப்பை எரி உலை அமைப்பதில் தமிழ்நாடு அரசும், செனை மாநகராட்சியும் தீவிரம் காட்டி வரும் நிலையில்,…

12ம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரி பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்! அமைச்சர் கோவி செழியன்

செனை; 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரி இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார். 12-ஆம் வகுப்பு…

மருத்துவ படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப மாநில அரசுக்கு அனுமதி! அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்!

சென்னை: மருத்துவ படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப மாநில அரசுக்கு அனுமதி வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதி உள்ளார். உயர்…