கீழடியை பார்வையிட்ட எடப்பாடி – அரசு ஊழியர்களின் காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சமாக உயர்வு என குற்றச்சாட்டு…
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில், அரசு ஊழியர்களின் காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சமாக உயரந்துள்ளது என…