Category: தமிழ் நாடு

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கடனே வாங்கவில்லையா : அமைச்சர் எ வ வேலு வினா

ராமேஸ்வரம் எடப்பாடிபழனிச்சாமி ஆட்சியில் கடனே வாங்கவில்லையா என தமிழக அமைச்சர் எ வ வேலு வினா எழுப்பியுள்ளார். நேற்று ராமேஸ்வரத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு…

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் மேம்பால கட்டுமான பனி காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை, ”ராஜீவ் காந்தி சாலையின் மத்திய கைலாஷ்…

தமிழக பாஜகவின் துணைத்தலைவராக நடிகை குஷ்பு நியமனம்

சென்னை தமிழக பாஜகவின் துணைத்தலவராக நடிகை குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய தலைவராக நயினார்…

எரிவாயு டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்

சென்னை எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் த்ங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கியுள்ளனர். நாளை முதல் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றும் லாரிகளுக்கு ஒவ்வொரு பிளாண்ட்டுகளிலும் ஒப்பந்தப்படி போதிய…

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் , கனககிரீசுவரர் ஆலயம்.

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் , கனககிரீசுவரர் ஆலயம். திருவிழா: பங்குனி உத்திரப் பெருவிழா – பங்குனி மாதம் கிருத்திகையுடன் கூடிய பஞ்சமி திதியில் கொடியேற்றி, அன்று முதல்…

ஓம்பிரகாஷ் மீனா மதுரை ரயில்வே கோட்ட மேலாளராக பதவியேற்பு

மதுரை ஓம்பிரகாஷ் மீனா மத்ரை ரயில்வே கோட்ட மேலாளராக பதவி ஏற்றுள்ளார் இதுவரை மதுரை ரெயில்வே கோட்ட மேலாளராக இருந்த சரத் ஸ்ரீவத்சவாவின் பதவிக் காலம் நிறைவடைந்தததால்…

டெங்குவை பரவலையொட்டி பொள்ளாச்சியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்

பொள்ளாச்சி டெங்கு வைரஸ் பரவலையொட்டி பொள்ளாச்சியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது, கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகா பகுதி நகர, கிராமப்புறங்களில், சுமார் 5…

இந்த வருடம் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 11% குறைவு

சென்னை இந்த வருடம் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 11% குறைவாக பெய்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரை இந்தியாவில் தென்மேற்கு பருவமழைக் காலமாகும். இந்த தென்மேற்கு பருவமைழக்…

10நாட்களுக்கு பிறகு நாளை மீண்டும் கோட்டைக்கு வருகை தருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை மற்றும் ஓய்வு எடுத்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10நாட்களுக்கு பிறகு நாளை மீண்டும் கோட்டைக்கு (தலைமைச் செயலகம்) வருகை தருகிறார். முதலமைச்சர்…

மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம்!

சென்னை: மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ…