Category: தமிழ் நாடு

நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூத்த கம்யூனிஸ்டு தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம்…

‘சமையல் புகழ்’ மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் அவரது காதலி ஜாய் கிரிசில்டா ‘கற்பழிப்பு’ புகார்….

சென்னை: விஜய் டிவியில் நடைபெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்குபெற்றுள்ள மாதம்பட்டி ரங்கராஜ்மீது அவரது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவர் சென்னை…

பெசன்ட் நகர்  வேளாங்கண்ணி  மாதா கோவில் பொன்விழா! சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரை அருகே அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், சென்னையின்…

‘அனைவருக்கும் ஐஐடி’: அரசு பள்ளி மாணவர்கள் 28 பேர் ஐஐடியில் இணையவழி படிப்புகளில் சேர உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…

சென்னை: ‘அனைவருக்கும் ஐஐடி’ திட்டத்தின்கீழ் நடப்பாண்டு, அரசு பள்ளி மாணவர்கள் 28 பேர் சென்னை ஐஐடியில் இணையவழி படிப்புகளில் சேர உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.…

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகையில் ஆற்றில் மிதந்த அவலம்… பொதுமக்கள் அதிர்ச்சி…

மதுரை: முதலமைச்சர் தொடங்கி வைத்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து பல்வேறு அதிருப்தி நிலவி வரும் நிலையில், மதுரையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள்,…

ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் பெரியாரின் படத்தை திறந்து வைக்கிறேன்! திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் தகவல்…

சென்னை: இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் பெரியாரின் படத்தை திறந்து வைக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக எம்.பி. குடும்ப திருமண விழாவில் பேசும்போது தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின்,…

செப்டம்பர் 3 மற்றும் 10 தேதிகளில் வங்கக்கடல் பகுதிகளில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

சென்னை: செப்டம்பர் 3 மற்றும் 10 தேதிகளில் வங்கக்கடல் பகுதிகளில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் சூறாவளி காற்று விச வாய்ப்பு இருப்பதாகவும்…

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய 10நாள் ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது…

நாகை: நாகை கடற்கரையோரம் அமைந்துள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய 10நாள் ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது. இதையொட்டி, அங்கு பல…

கோவில்களை பராமரிக்க தேவஸ்தானம் அமைப்பது குறித்து யோசியுங்கள்! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை” கோவில்களை பராமரிக்க தேவஸ்தானம் அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது ன தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. திருவண்ணாமலை கோவில் ராஜகோபுரம் முன்…

சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் அதனை தாங்கும் திறன் உள்ளது! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் அதனை தாக்கும் திறன் மாநகராட்சிக்கு உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும், சென்னையில் 3081 மழை நீர்…