Category: தமிழ் நாடு

இந்தியாவின் 15வது துணை குடியரசு தலைவராக பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்…. வீடியோ

சென்னை: இந்தியாவின் 15வது துணை குடியரசு தலைவராக தமிழ்நாட்டைச்சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்றார். அவருக்கு குடியரசு தலைவர் முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவிப்…

போத்தீஸ் நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை…

சென்னை: பிரபல போத்தீஸ் நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனத்தின் உரிமையாளர்களின் வீடு என 15 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தில்…

கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் இணையதளங்கள் மூலம் பெற நடவடிக்கை! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் இணையதளங்கள் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே சென்னையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில்,…

5ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட் கட்டாயம் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சிராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு…

சென்னை: குழந்தைகளுக்கு கல்வி போதிக்கும் ஆசிரியர்களும் தங்களது கல்வித்திறனை மேம்படுத்தி இருப்பதை நிரூபிக்கும் வகையில், 5ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட் கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து,…

கட்டுமானப் பணி: செப்டம்பர் 15 முதல் கோயம்பேடு – அசோக் நகர் இடையே மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்..

சென்னை: கட்டுமானப் பணி காரணமாக, சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, கோயம்பேடு – அசோக் நகர் இடையே மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…

ராக்போர்ட், பாண்டியன், சோழன் வழக்கம்போல எழும்பூரில் இருந்தே புறப்படும்! அனந்தபுரி தாம்பரத்தில் இருந்து புறப்படும்! தெற்கு ரயில்வே…

சென்னை: ராக்போர்ட், பாண்டியன், சோழன் ஆகிய மூன்று விரைவு ரயில்கள் வழக்கம்போல எழும்பூரில் இருந்தே புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதுபோல உழவன், அனந்தபுரி…

பிரேத பரிசோதனை அறிக்கைகள் விரைவில் ஆன்லைனில் பதிவேற்றம்! அதிகாரிகள் தகவல்…

சென்னை: பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் வசதிகளை தமிழ்நாடு அரசு செய்வது வருவதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரேத பரிசோதனை அறிக்கை பெறுவதில் ஏற்படும்…

குடியரசு துணை தலைவராக இன்று பதவி ஏற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

டெல்லி: குடியரசு துணை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்கும் விழா இன்று நடைபெறுகிறது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ராதாகிருஷ்ணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். நாட்டின்…

ஆளுநரிடம் மசோதாக்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும்போது, ​​மாநிலங்கள் மீது எப்படி குற்றம் கூற முடியும்! உச்சநீதிமன்றம்…

டெல்லி: பல ஆண்டுகளாக ஆளுநரிடம் மசோதாக்கள் நிலுவையில் இருக்கும்போது, ​​மாநிலங்கள் தவறான எச்சரிக்கையை எழுப்புகின்றன என்று எப்படிச் சொல்ல முடியும்? என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம்…

வார இறுதிநாட்கள் விடுமுறையை யொட்டி, 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: வார இறுதிநாட்கள் விடுமுறையை யொட்டி, 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்…