Category: தமிழ் நாடு

ஏர்போர்ட் மூர்த்திமீது குண்டாஸ்! காவல்ஆணையர் அருண் நடவடிக்கை…

சென்னை: டிஜிபி அலுவலகம் எதிரே மோதலில் ஈடுபட்ட புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்திமீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. மாநகர காவல் அருண் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.…

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 193 காவலர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு…

சென்னை: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 193 காவலர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுஉள்ளது. சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களை அங்கீகரிக்கும் விதமாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா 117வது பிறந்தநாள்…

தமிழன்னை தந்திட்ட தலைமகன்! அண்ணா பிறந்த நாளையொட்டி, ஏஐ வீடியோ-வுடன் முதல்வர் பதிவு… வீடியோ

சென்னை: தமிழன்னை தந்திட்ட தலைமகன்! என மறைந்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் ஏஐ வீடியோ-வுடன் தனது சமுக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். செப்டம்பர் 15ந்தேதி திமுகவை…

லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 90,892 வழக்குகளுக்கு தீர்வு – ரூ.719 கோடி இழப்பீடு!

சென்னை: தமிழ்நாடு முழு​வதும் செப்டம்பர் 13ந்தேதி நடை​பெற்ற தேசிய லோக்​-அ​தாலத் மூலும், ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்​கு​களுக்​குத் தீர்வு காணப்​பட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ.718.74 கோடி இழப்​பீடு…

20226ல் ‛‛நான் தான் சிஎம்”! அதகளப்படுத்திய பார்த்திபன்…

சென்னை: 20226ல் ‛‛நான் தான் சிஎம்” என சமூக வலைதளங்களில் புதிர்போட்டு அதகளப்படுத்தி உள்ளார் நடிகர் பார்த்திபன். தனது படத்தின் பெயரை வெளியிட்டுள்ளார். நடிகரும், இயக்குனருமான பார்த்திபன்…

சொன்னிங்களே செஞ்சிங்களா..? CM சார்…  ! திருச்சி அரியலூரை அதிரவிட்ட விஜய்

திருச்சி: சொன்னிங்களே செஞ்சிங்களா..? CM சார்… ! திருச்சி அரியலூரில் பிரசாரம் மேற்கொண்ட விஜய்தவெக தலைவர் கேள்வி எழுப்பினார். தவெக தலைவர் விஜய்-ன் முதல் தேர்தல் பிரசார…

இளையராஜாவின் பெயரில் விருது! ‛சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்’ பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: சிம்பொனி இசை அமைத்த இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ‛சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பேசிய முதல்வர்…

ரூ. 284 கோடி ரூபாய் இழப்பீடு: பரந்துார் பசுமை விமான நிலையம் திட்டத்திற்கு இதுவரை 566 ஏக்கர் நிலங்கள் பதிவு

சென்னை: சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் அமைய் உள்ள பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 441 உரிமையாளர்களிடம் இருந்து,…

இன்று மாலை என்ன சொல்லப்போகிறார் நடிகர் பார்த்திபன்… சமூக வலைதளத்தில் பரபரப்பு தகவல்….

சென்னை: நடிகர் பார்த்திபன் இன்று மாலை அரசியல் களத்தில் அதிவலையை ஏற்படுத்தும் அறிவிப்பு வெளியிடப்பபோவதாக தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். இதையடுத்து, இன்று மாலை…

பட்டாசு தடை விஷயத்தில் இந்தியா முழுவதும் ஒரே கொள்கை தேவை! உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி கருத்து…

டெல்லி: ‘பட்டாசு தடை விஷயத்தில் இந்தியா முழுவதும் ஒரே கொள்கை தேவை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்து உள்ளார். டெல்லி-என்சிஆர்-ல் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை…